my poems
October 22, 2013
memories
என்னில் அடங்கும்
என் நினைவுகளில்
எண்ணிலடங்கா
உன் நினைவுகள் :)
October 02, 2013
Anaathai Illam
கையை விட்ட குழந்தையின்
தாயின் கதறல்
அநாதை இல்ல வாயிலிலே....
உன்னை பார்த்த
கடை நொடிகளில் நினைத்தேன்-
இது உன்னை
மறக்கும் தருனமா இல்லை
மனதின் மரணமா!!!
Pirivu
உன்னோடே வருவேன்
வாழ்க்கை முழுதும்
இல்லையேல்-
கல்லறை உறக்கம்!!!
September 25, 2013
ECR
கடற்கரை சாலையில் பயணம்
உன் நினைவுகளுடன்-
நீயும் கடலலை தானோ!!!
உன் பிரிவிற்கும்
பெயர் வைத்தேன்-
என் கடைசி துயில் என்று....
October 02, 2010
ஜனத்தொகை
இந்தியாவின்
ஜனத்தொகை குறைப்பு
கண்ணீரால் அணைக்கப்படும்
நெருப்பு!!!!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)