October 02, 2010

கண்ணீர்

நீ
என்னை விட்டு பிரிந்தாலும்
என்னை மறந்தாலும்
என்றாவது ஒரு நாள்
என் நினைவு வரும்போது
உன் கண்களில் நான் இருப்பேன்
கண்ணீராக!!!

No comments:

Post a Comment